புதன், 23 செப்டம்பர், 2009

பேராசை என்ற தலைப்பில்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தைய்யா கிளையின் சார்பாக 4.09.2009 வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகைக்கு பின் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில பேச்சாளரும், மாநில தலைமை மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ. அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி அவர்கள் பேராசை என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற 100க்கும் மேற்பட்டோர் கலந்து பயன்அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக