சனி, 26 செப்டம்பர், 2009

மரணத்தின் பிடியில் மனிதன்


கடந்த 15 – 09-2009 (செவ்வாய் கிழமை) அன்று டி.என்.டி.ஜே அந்தலுஸ் கிளை ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்சியில் தாயகத்திலிருந்து வரவழைக்கப்பட்; மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் மரணத்தின் பிடியில் மனிதன் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற அதிகமான சகோதரர்கள் கலந்து பயன் அடைந்தனர் இறுதியாக வந்திருவர்கள் அனைவருக்கும் இப்தார் உணவும் பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக