குவைத் ஹவல்லியில் 18-09-2009 (வெள்ளிக்கிழமை) ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு நபிகளாரின் இறுதி நாட்கள் என்கிற தலைப்பில் மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரையாற்ற அப்பகுதியை சேர்நத ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.
வேலூர்
-
வயது : 20, படிப்பு : B.A (Arabic) உயரம் : 5 அடி 3 அங்குலம், தாய் மொழி:
உருது வேலூரைச் சேர்ந்த இப்பெண்ணிற்கு தவ்ஹீத் கொள்கையில் உள்ள மணமகன் தேவை
தொடர்புக்...
5 மாதங்கள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக