சனி, 26 செப்டம்பர், 2009

நபிகளாரின் இறுதி நாட்கள்




குவைத் ஹவல்லியில் 18-09-2009 (வெள்ளிக்கிழமை) ஜும்ஆத் தொழுகைக்குப் பிறகு நபிகளாரின் இறுதி நாட்கள் என்கிற தலைப்பில் மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் சிறப்புரையாற்ற அப்பகுதியை சேர்நத ஏராளமான இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கலந்து பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக