ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

ரமளானுக்குப் பின் என்ற தலைப்பில்


ஜஹரா இப்தார் நிகழ்ச்சி கடைசி நோன்பின் இபஃதார் 19-09-2009 சனி அன்று ஜஹராவில் உள்ள ஜம்மியத்துல் துராஸ் லஜ்னாவின் உல் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது அது சமயம் தாயகத்திலிருந்து வந்த தலைமை கழக பேச்சாளரும் மேலாண்மை குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் ரமளானுக்குப் பின் என்ற தலைப்பில் உரையாற்றினார் இந்நிகழ்ச்சியை ஜஹரா கிளை சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர் இறுதியாக அனைவருக்கும் இபஃதார் உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக