


அதை தொடர்ந்து மாநில பேச்சாளரும், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினருமான சகோ.அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவோம் என்ற தலைப்பில் முழுமையாக இஸ்லாத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். இதில் பெண்கள் உட்பட சுமார் இருநூற்று ஐம்பது பேர் கலந்து கொண்டு பயனுற்றனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கைதான் கிளை சார்பாக இஃப்தார் உணவு வழங்க பட்டது அப்பாசியா ஏரியாவில் இது போன்ற நிகழ்ச்சிகளை TNTJ அடிக்கடி நடத்த வேண்டும் என்று கலந்துகொண்டோரில் பெரும்பாலோனோர் கேட்டுக்கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக