திங்கள், 7 டிசம்பர், 2009

குவைத் மண்டலம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாபெரும் நான்காவது இரத்த தான முகாம்.







கடந்த 4-12-2009ம் தேதி குவைத் மண்டல டிஎன்டிஜே சார்பாக நான்காவது முறையாக மாபெரும் இரத்ததான முகாம் ஜாபிரியா மத்திய இரத்த வங்கியில் நடைபெற்றது. இதில் 100க்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாற்று மத சகோதரர்களும்இ குவைத் நாட்டவர்களும் கலந்து கொண்டது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் நமது ஜமாத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நல்லெண்ணைத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ்.

சென்ற மாதம் 130 க்கும் மேற்ப்பட்டோர் குருதிக் குடை செய்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக