ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

சுந்தர் ராஜ் என்ற சகோதரர் அமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு அவர் பிறந்த போது இருந்த இஸ்லாமிய மார்கத்திற்கே வந்து சேர்ந்தார்.

இனி படைத்தவனை தவிர படைப்புகளை வணங்க மாட்டான் என் சகோதரன்.

21-08-2009 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹதியா கிளையில் திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்களம் 51-மனக்கரையை சேர்ந்த சுந்தர் ராஜ் என்ற சகோதரர் அமீர் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று கொண்டார் அல்லாஹு அக்பர்.

சகோதரர் அமீர் அவர்கள் தூய இஸ்லாத்தை ஏற்று மத்ஹபுகள் பக்கம் போய்விடாமலும் குர்ஆண் ஹதீஸ் அடிப்படையில் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் துஆ செய்வோம் இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக